என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணிக்கு முதல் வெற்றி
Byமாலை மலர்10 Aug 2017 7:10 PM GMT (Updated: 10 Aug 2017 7:10 PM GMT)
புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி பெங்களூரு புல்ஸை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
நாக்பூர்:
புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்களூர் புல்ஸ் அணிகள் மோதின. தொடர் தோல்வி அடைந்த தமிழ் தலைவாஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் தீவிரமாக விளையாடியது.
முதல் பாதி முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 12-8 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டவாது பாதியில் இரு அணிகளின் வீரர்களும் ஆக்ரோசமாக விளையாடினர். இதனால் ஆட்டம் இறுதி வரை விறுவிறுப்பாக இருந்தது.
இறுதியில், தமிழ் தலைவாஸ் அணி 29-24 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி இரண்டில் தோல்வி அடைந்தது.
பெங்களூர் அணியில் கேப்டன் ரோகித் குமார் அபாரமாக விளையாடி 12 புள்ளிகள் பெற்றார். இருப்பினும் அந்த புள்ளிகள் வீணானது.
முன்னதாக நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் புனேரி பல்தான் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பந்தெர்ஸ் அணிகள் மோதின. இதில் ஜெய்ப்பூர் அணி வெற்றி பெற்றது. அந்த அணிக்கும் இது முதல் வெற்றி ஆகும்.
புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்களூர் புல்ஸ் அணிகள் மோதின. தொடர் தோல்வி அடைந்த தமிழ் தலைவாஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் தீவிரமாக விளையாடியது.
முதல் பாதி முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 12-8 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டவாது பாதியில் இரு அணிகளின் வீரர்களும் ஆக்ரோசமாக விளையாடினர். இதனால் ஆட்டம் இறுதி வரை விறுவிறுப்பாக இருந்தது.
இறுதியில், தமிழ் தலைவாஸ் அணி 29-24 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி இரண்டில் தோல்வி அடைந்தது.
பெங்களூர் அணியில் கேப்டன் ரோகித் குமார் அபாரமாக விளையாடி 12 புள்ளிகள் பெற்றார். இருப்பினும் அந்த புள்ளிகள் வீணானது.
முன்னதாக நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் புனேரி பல்தான் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பந்தெர்ஸ் அணிகள் மோதின. இதில் ஜெய்ப்பூர் அணி வெற்றி பெற்றது. அந்த அணிக்கும் இது முதல் வெற்றி ஆகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X