என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜப்பானில் ‘ரோபோ’க்கள் விளையாடும் உலக கோப்பை கால்பந்து போட்டி
Byமாலை மலர்22 July 2017 7:05 AM GMT (Updated: 22 July 2017 7:05 AM GMT)
ரோபோக்கள் விளையாடும் உலக கோப்பை கால்பந்து போட்டி ஜப்பானில் அடுத்த வாரம் நடக்கிறது. அதில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்கின்றன.
சிட்னி:
எந்திர மனிதன் எனப்படும் ‘ரோபோ’ அனைத்து துறைகளிலும் சாகசம் புரிந்து வருகிறது. மேலைநாடுகளில் மருத்துவம் மற்றும் உணவகங்களில் அவை பணி புரிந்து வருகின்றன.
தற்போது விளையாட்டு துறையிலும் ‘ரோபோ’க்கள் சாதனை படைத்துள்ளன. கால்பந்து விளையாடும் ‘ரோபோ’க்களை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இவை விளையாடும் உலக கோப்பை கால்பந்து போட்டி ஜப்பானில் அடுத்த வாரம் நடக்கிறது.
அதில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்கின்றன. இது 20-வது ஆண்டாக நடைபெறும் போட்டியாகும்.
தற்போது ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி அணிகள் தலா 5 தடவை சாம்பியன் பட்டம் வென்று சமநிலையில் உள்ளன. தற்போது 6-வது தடவையாக பட்டம் வெல்ல 2 அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளன. ஆஸ்திரேலிய ‘ரோபோ’ அணி நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டது.
எந்திர மனிதன் எனப்படும் ‘ரோபோ’ அனைத்து துறைகளிலும் சாகசம் புரிந்து வருகிறது. மேலைநாடுகளில் மருத்துவம் மற்றும் உணவகங்களில் அவை பணி புரிந்து வருகின்றன.
தற்போது விளையாட்டு துறையிலும் ‘ரோபோ’க்கள் சாதனை படைத்துள்ளன. கால்பந்து விளையாடும் ‘ரோபோ’க்களை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இவை விளையாடும் உலக கோப்பை கால்பந்து போட்டி ஜப்பானில் அடுத்த வாரம் நடக்கிறது.
அதில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்கின்றன. இது 20-வது ஆண்டாக நடைபெறும் போட்டியாகும்.
தற்போது ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி அணிகள் தலா 5 தடவை சாம்பியன் பட்டம் வென்று சமநிலையில் உள்ளன. தற்போது 6-வது தடவையாக பட்டம் வெல்ல 2 அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளன. ஆஸ்திரேலிய ‘ரோபோ’ அணி நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X