என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
5-வது புரோ கபடி லீக் போட்டியின் பரிசுத்தொகை ரூ.8 கோடியாக அதிகரிப்பு
Byமாலை மலர்17 July 2017 3:44 AM GMT (Updated: 17 July 2017 3:44 AM GMT)
28-ந்தேதி தொடங்க உள்ள 12 அணிகள் பங்கேற்கும் 5-வது புரோ கபடி லீக் போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.8 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
12 அணிகள் பங்கேற்கும் 5-வது புரோ கபடி லீக் போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான மொத்த பரிசுத்தொகை ரூ.8 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது முந்தைய சீசனை விட 4 மடங்கு அதிகமாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.3 கோடியும், இறுதி ஆட்டத்தில் தோல்வி அடையும் அணிக்கு ரூ.1.8 கோடியும், 3-வது, 4-வது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.1.2 கோடியும் வழங்கப்படும்.
இதற்கிடையே பெங்களூரு புல்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் குமாரும், துணை கேப்டனாக ரவிந்தர் பஹாலும் செயல்படுவார்கள் என்று அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது முந்தைய சீசனை விட 4 மடங்கு அதிகமாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.3 கோடியும், இறுதி ஆட்டத்தில் தோல்வி அடையும் அணிக்கு ரூ.1.8 கோடியும், 3-வது, 4-வது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.1.2 கோடியும் வழங்கப்படும்.
இதற்கிடையே பெங்களூரு புல்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் குமாரும், துணை கேப்டனாக ரவிந்தர் பஹாலும் செயல்படுவார்கள் என்று அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X