என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரன் குவிப்பு வேட்கை குறையாது: மிதாலி ராஜ்
Byமாலை மலர்16 July 2017 8:05 AM GMT (Updated: 16 July 2017 8:05 AM GMT)
என்னுடைய ரன் வேட்கை குறையாது என்று நியூசிலாந்துக்கு அணிக்கு எதிராக சதம் அடித்த இந்திய வீராங்ணை மிதாலி ராஜ் தெரிவித்தார்.
நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்த இந்திய கேப்டன் மிதாலி ராஜ் கூறியதாவது:-
“நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால் எங்களில் பலருக்கு இது கடைசி உலக கோப்பையாக இருக்கும். எங்களின் முதல் இலக்கு அரையிறுதிக்கு தகுதி பெறுவதாக இருந்தது.
நான் நாட்டுக்காக ரன் குவிப்பில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எப்போதும் நான் நிறைய ரன் குவிக்கவே கனவு காணுகிறேன். என்னுடைய ரன் வேட்கை குறையாது.
இந்த ஆட்டத்தில் இரண்டு பார்ட்னர்ஷிப் முக்கியமாக இருந்தது. ஹர்மன்பிரீத் கவுர், வேதா சிறப்பாக விளையாடினார்கள். 250 ரன்னுக்கு மேல் சேசிங் செய்வதில் நெருக்கடி இருக்கும். முதல் 4 அணிகளுக்குள் வரவேண்டும் என்றால் தோல்விக்கு பிறகு மீண்டு வலுவாக வர வேண்டியது மிகவும் முக்கியம்“ என்றார்.
“நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால் எங்களில் பலருக்கு இது கடைசி உலக கோப்பையாக இருக்கும். எங்களின் முதல் இலக்கு அரையிறுதிக்கு தகுதி பெறுவதாக இருந்தது.
நான் நாட்டுக்காக ரன் குவிப்பில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எப்போதும் நான் நிறைய ரன் குவிக்கவே கனவு காணுகிறேன். என்னுடைய ரன் வேட்கை குறையாது.
இந்த ஆட்டத்தில் இரண்டு பார்ட்னர்ஷிப் முக்கியமாக இருந்தது. ஹர்மன்பிரீத் கவுர், வேதா சிறப்பாக விளையாடினார்கள். 250 ரன்னுக்கு மேல் சேசிங் செய்வதில் நெருக்கடி இருக்கும். முதல் 4 அணிகளுக்குள் வரவேண்டும் என்றால் தோல்விக்கு பிறகு மீண்டு வலுவாக வர வேண்டியது மிகவும் முக்கியம்“ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X