என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலிய ஓபன்: நம்பர் ஒன் வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த்
Byமாலை மலர்22 Jun 2017 11:10 AM GMT (Updated: 22 Jun 2017 11:10 AM GMT)
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் நம்பர் ஒன் வீரரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் ஸ்ரீகாந்த் கிதாம்பி.
சிட்னி நகரில் ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி, நம்பர் ஒன் வீரரான தென்கொரியாவின் சன் வான் ஹோ-வை எதிர்கொண்டார்.
சீன வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ப்ரணீத்
முதல் செட்டை 15-21 என இழந்த ஸ்ரீகாந்த், பின்னர் சுதாரித்துக் கொண்டு 2-வது செட்டை 21-13 எனவும், 3-வது செட்டை 21-13 எனவும் கைப்பற்றி சன் வான் ஹோ-வை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஏற்கனவே, கடந்த வருடம் நடைபெற்ற இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டனில் சன் வான் ஹோ-வை 21-15, 14-21, 24-22 என வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு 2-வது சுற்றில் பி சாய் ப்ரணீத், சீனாவின் ஹுயாங் யஜியாங்கை 21-15, 18-21, 21-13 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் இந்திய வீரர்களான ஸ்ரீகாந்த் - ப்ரணீத் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
சீன வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ப்ரணீத்
முதல் செட்டை 15-21 என இழந்த ஸ்ரீகாந்த், பின்னர் சுதாரித்துக் கொண்டு 2-வது செட்டை 21-13 எனவும், 3-வது செட்டை 21-13 எனவும் கைப்பற்றி சன் வான் ஹோ-வை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஏற்கனவே, கடந்த வருடம் நடைபெற்ற இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டனில் சன் வான் ஹோ-வை 21-15, 14-21, 24-22 என வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு 2-வது சுற்றில் பி சாய் ப்ரணீத், சீனாவின் ஹுயாங் யஜியாங்கை 21-15, 18-21, 21-13 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் இந்திய வீரர்களான ஸ்ரீகாந்த் - ப்ரணீத் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X