என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வரி ஏய்ப்பு புகார்: ஜூலை 31-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக ரொனால்டோவிற்கு உத்தரவு
Byமாலை மலர்20 Jun 2017 12:22 PM GMT (Updated: 20 Jun 2017 12:22 PM GMT)
வரி ஏய்ப்பு தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூலை 31-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
போர்ச்சுக்கல் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார்.
இவரின் சிறந்த ஆட்டத்தால் இந்த சீசனில் லா லிகா கோப்பையும், ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பையும் ரியல் மாட்ரிட் கைப்பற்றியது.
ரொனால்டோ கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து 2014 வரை அவரது படத்தின் உரிமம் சம்பாதித்த வருமானத்தில் வரிஏய்ப்பு நடத்தியதாக ஸ்பெயின் நாட்டின் வருமான வரித்துறை கடந்த 13-ந்தேதி வழக்குப்பதிவு செய்தது. அதில் சுமார் 14.7 மில்லியன் யூரோக்கள் வரை வரிஏய்ப்பு நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்து விளக்கம் அளிப்பதற்காக அடுத்த மாதம் 31-ந்தேதி கோரட்டில் ஆஜராகும்படி ரொனால்டோவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இவரின் சிறந்த ஆட்டத்தால் இந்த சீசனில் லா லிகா கோப்பையும், ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பையும் ரியல் மாட்ரிட் கைப்பற்றியது.
ரொனால்டோ கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து 2014 வரை அவரது படத்தின் உரிமம் சம்பாதித்த வருமானத்தில் வரிஏய்ப்பு நடத்தியதாக ஸ்பெயின் நாட்டின் வருமான வரித்துறை கடந்த 13-ந்தேதி வழக்குப்பதிவு செய்தது. அதில் சுமார் 14.7 மில்லியன் யூரோக்கள் வரை வரிஏய்ப்பு நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்து விளக்கம் அளிப்பதற்காக அடுத்த மாதம் 31-ந்தேதி கோரட்டில் ஆஜராகும்படி ரொனால்டோவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X