என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் கிதாம்பி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்17 Jun 2017 11:22 AM GMT (Updated: 17 Jun 2017 11:22 AM GMT)
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டனில் கொரிய வீரர் சன் வான் ஹோவை 21-15, 14-21, 24-22 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் ஸ்ரீகாந்த் கிதாம்பி.
இந்தோனேசிய ஒபன் பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான் ஒற்றையர் அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்றன. முதலில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பிரனாய் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
2-வது அரையிறுதிப் போட்டியில் மற்றொரு இந்திய வீரர் ஸ்ரீகாந்த கிதாம்பி, கொரியாவைச் சேர்ந்த சன் வான் ஹோவை எதிர்கொண்டார்.
முதல் செட்டை கிதாம்பி 21-15 என எளிதில் கைப்பற்றினார். 2-வது செட்டை 14-21 என இழந்தார். இதனால் 3-வது செட் மிகவும் பரபரப்பாக சென்றது. இறுதியில் கிதாம்பி 24-22 என அந்த செட்டை கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
2-வது அரையிறுதிப் போட்டியில் மற்றொரு இந்திய வீரர் ஸ்ரீகாந்த கிதாம்பி, கொரியாவைச் சேர்ந்த சன் வான் ஹோவை எதிர்கொண்டார்.
முதல் செட்டை கிதாம்பி 21-15 என எளிதில் கைப்பற்றினார். 2-வது செட்டை 14-21 என இழந்தார். இதனால் 3-வது செட் மிகவும் பரபரப்பாக சென்றது. இறுதியில் கிதாம்பி 24-22 என அந்த செட்டை கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X