என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
15 வருடங்களுக்குப் பிறகு இலங்கை மண்ணில் ஜிம்பாப்வே விளையாடுகிறது
Byமாலை மலர்17 Jun 2017 11:14 AM GMT (Updated: 17 Jun 2017 11:14 AM GMT)
15 வருடங்களுக்குப் பிறகு இலங்கை சென்று ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடர் மற்றும் ஒரெயொரு டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி விளையாடுகிறது.
ஜிம்பாப்வே அணி 15 வருடங்களுக்குப் பிறகு இலங்கை சென்று கிரிக்கெட் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கும் இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரும், ஒரேயொரு டெஸ்ட் போட்டியும் நடைபெற இருக்கிறது.
ஒருநாள் போட்டி ஜூன் 30-ந்தேதி தொடங்கி, ஜூலை 10-ந்தேதி முடிவடைகிறது. இந்த ஐந்து போட்டிகளும் காலே, ஹம்பன்தோடாவில் நடக்கிறது.
ஜூலை 14-ந்தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டி கொழும்பில் நடக்கிறது. காலே மைதானத்தில் 17 வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடக்க இருக்கிறது. இதற்கு முன் கடந்த 2000-ம் ஆண்டு ஜூன் மாதம் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இலங்கை விளையாடியிருந்தது.
ஒருநாள் போட்டி ஜூன் 30-ந்தேதி தொடங்கி, ஜூலை 10-ந்தேதி முடிவடைகிறது. இந்த ஐந்து போட்டிகளும் காலே, ஹம்பன்தோடாவில் நடக்கிறது.
ஜூலை 14-ந்தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டி கொழும்பில் நடக்கிறது. காலே மைதானத்தில் 17 வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடக்க இருக்கிறது. இதற்கு முன் கடந்த 2000-ம் ஆண்டு ஜூன் மாதம் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இலங்கை விளையாடியிருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X