என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் இன்று தொடக்கம்: நடால் 10-வது பட்டம் வெல்வாரா?
Byமாலை மலர்28 May 2017 8:30 AM GMT (Updated: 28 May 2017 8:30 AM GMT)
கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெங்ச் ஓபன் டென்னிஸ் தொடர் இன்று தொடங்குகிறது. சிகப்பு களிமண் தரையில் 10-வது முறையாக நடால் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது. இன்றும்தல் ஜூன் 11-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.
நடப்பு சாம்பியனான ரோஜர் பெடரர் (சுவிட்சர் லாந்து), செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் இந்தப் போட்டியில் ஆடவில்லை.
ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 9 முறை வென்று சாதனை படைத்துள்ளார். அவர் 10-வது முறையாக பட்டம் வெல்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோகோவிச் (செர்பியா), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) ஆகியோர் அவருக்கு சவாலாக இருப்பார்கள்.
நடப்பு சாம்பியனான ரோஜர் பெடரர் (சுவிட்சர் லாந்து), செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் இந்தப் போட்டியில் ஆடவில்லை.
ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 9 முறை வென்று சாதனை படைத்துள்ளார். அவர் 10-வது முறையாக பட்டம் வெல்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோகோவிச் (செர்பியா), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) ஆகியோர் அவருக்கு சவாலாக இருப்பார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X