என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
16 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய பால்பேட்மின்டன் போட்டி சென்னையில் 10-ந்தேதி தொடக்கம்
Byமாலை மலர்27 May 2017 8:31 AM GMT (Updated: 27 May 2017 8:31 AM GMT)
செயின்ட் ஜோசப்ஸ் அகில இந்திய அழைப்பு பால்பேட்மின்டன் போட்டி வருகிற 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை சோழிங்கநல்லூரில் உள்ள அந்த கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. இதில் 16 அணிகள் பங்கேற்கின்றனர்.
சென்னை:
செயின்ட் ஜோசப்ஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னையில் ஆண்டு தோறும் அகில இந்திய அழைப்பு பால்பேட்மின்டன் (பூப்பந்து) போட்டி சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான 9-வது செயின்ட் ஜோசப்ஸ் அகில இந்திய அழைப்பு பால்பேட்மின்டன் போட்டி வருகிற 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை சோழிங்கநல்லூரில் உள்ள அந்த கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.
இதில் தெற்கு ரெயில்வே, ஐ.சி.எப்., மேற்கு ரெயில்வே, தென்மத்திய ரெயில்வே, தென்கிழக்கு ரெயில்வே, கர்நாடகா, கேரளா, செயின்ட் ஜோசப்ஸ் உள்பட 16 அணிகள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன.
நாக்அவுட் மற்றும் ‘லீக்’ முறையில் இந்தப்போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.1.25 லட்சமாகும்.
சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.50 ஆயிரமும், 2-வது இடத்துக்கு ரூ.35 ஆயிரமும், 3-வது இடத்துக்கு ரூ.25 ஆயிரமும், 4-வது இடத்துக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கப்படும்.
செயின்ட் ஜோசப்ஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னையில் ஆண்டு தோறும் அகில இந்திய அழைப்பு பால்பேட்மின்டன் (பூப்பந்து) போட்டி சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான 9-வது செயின்ட் ஜோசப்ஸ் அகில இந்திய அழைப்பு பால்பேட்மின்டன் போட்டி வருகிற 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை சோழிங்கநல்லூரில் உள்ள அந்த கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.
இதில் தெற்கு ரெயில்வே, ஐ.சி.எப்., மேற்கு ரெயில்வே, தென்மத்திய ரெயில்வே, தென்கிழக்கு ரெயில்வே, கர்நாடகா, கேரளா, செயின்ட் ஜோசப்ஸ் உள்பட 16 அணிகள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன.
நாக்அவுட் மற்றும் ‘லீக்’ முறையில் இந்தப்போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.1.25 லட்சமாகும்.
சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.50 ஆயிரமும், 2-வது இடத்துக்கு ரூ.35 ஆயிரமும், 3-வது இடத்துக்கு ரூ.25 ஆயிரமும், 4-வது இடத்துக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கப்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X