என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெனீவா ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் பெயஸ் ஜோடி
Byமாலை மலர்26 May 2017 9:26 AM GMT (Updated: 26 May 2017 9:27 AM GMT)
ஜெனீவா ஓபன் டென்னிஸ் போட்டியில் பெயஸ் ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது.
ஜெனீவா ஓபன் டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு கால்இறுதியில் லியாண்டர் பெயஸ் (இந்தியா)- ஸ்காட் லிப்ஸ்கை (அமெரிக்கா) ஜோடி துரா சில்வா (பிரேசில்)- லோரன்சி ஜோடியுடன் மோத இருந்தது. ஆனால் துராசில்வா- லோரன்சி ஜோடி காயத்தால் விலகியதால் பெயஸ் ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X