என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிலிப்பைன்ஸ் ஸ்குவாஷில் இந்திய வீரர் ஹரிந்தர்பால் சந்து அபாரம்
Byமாலை மலர்22 May 2017 3:41 AM GMT (Updated: 22 May 2017 3:41 AM GMT)
பிலிப்பைன்சில் நடந்து வரும் மகதி ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் நேற்றையத இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ஹரிந்தர்பால் சந்து, மலேசியாவின் முகமது சயபிக் கமாலை நேர் செட்டில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கினார்.
மகதி ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி பிலிப்பைன்சில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ஹரிந்தர்பால் சந்து, மலேசியாவின் முகமது சயபிக் கமாலை எதிர்கொண்டார்.
முதல் புள்ளியில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ஹரிந்தர்பால் சந்து 11-5, 11-7, 11-7 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கினார். கடந்த வாரம் மலேசிய போட்டியில் வாகை சூடிய ஹரிந்தர் தொடர்ச்சியாக 2-வது கோப்பையை வென்று இருக்கிறார்.
முதல் புள்ளியில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ஹரிந்தர்பால் சந்து 11-5, 11-7, 11-7 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கினார். கடந்த வாரம் மலேசிய போட்டியில் வாகை சூடிய ஹரிந்தர் தொடர்ச்சியாக 2-வது கோப்பையை வென்று இருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X