என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலீஷ் பிரிமீயர் லீக்: இந்த வருடத்திற்கான சிறந்த வீரராக செல்சியாவின் கான்டே தேர்வு
Byமாலை மலர்21 May 2017 1:03 PM GMT (Updated: 21 May 2017 1:03 PM GMT)
இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் இந்த வருடத்திற்கான சிறந்த வீரராக செல்சியாவின் கான்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள முன்னணி கால்பந்து அணிகளுக்கு இடையில் நடைபெறும் தொடர் இங்கிலீஷ் பிரிமீயர் லீக். 2016-17 சீசன் இன்றுடன் முடிவடைகிறது. இதில் செல்சியா அணி டைட்டிலை வெல்ல இருக்கிறது.
இந்த அணியில் இடம் பிடித்துள்ள நடுகள வீரர் கான்டே இந்த சீசனின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் சாம்பியன் பட்டம் வென்ற லெய்செஸ்டர் சிட்டி அணியில் இருந்து செல்சியாக அணிக்கு மாறிய கான்டே, ஏற்கனவே கால்பந்து எழுத்தாளர்கள் அசோசியேசன்ஸ் மற்றும் புரோபெஷனல் புட்பாலர்ஸ் அசோசியேசன் ஆகியவற்றின் இந்த வருடத்திற்கான சிறந்த விருதையும் பெற்றுள்ளார்.
இந்த அணியில் இடம் பிடித்துள்ள நடுகள வீரர் கான்டே இந்த சீசனின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் சாம்பியன் பட்டம் வென்ற லெய்செஸ்டர் சிட்டி அணியில் இருந்து செல்சியாக அணிக்கு மாறிய கான்டே, ஏற்கனவே கால்பந்து எழுத்தாளர்கள் அசோசியேசன்ஸ் மற்றும் புரோபெஷனல் புட்பாலர்ஸ் அசோசியேசன் ஆகியவற்றின் இந்த வருடத்திற்கான சிறந்த விருதையும் பெற்றுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X