என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜாபர் அன்சாரி ஓய்வு
Byமாலை மலர்27 April 2017 3:26 AM GMT (Updated: 27 April 2017 3:26 AM GMT)
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக 1 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டியில் விளையாடிய 25 வயதான ஆல்-ரவுண்டர் ஜாபர் அன்சாரி கிரிக்கெட் ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.
லண்டன் :
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக 1 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டியில் விளையாடிய 25 வயதான ஆல்-ரவுண்டர் ஜாபர் அன்சாரி கிரிக்கெட் ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார். சுர்ரே அணிக்காக முதல் தர போட்டியில் விளையாடி வந்த ஜாபர் அன்சாரி 2015-ஆண்டில் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
கடந்த ஆண்டில் நடந்த வங்காளதேசம் மற்றும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இங்கிலாந்து அணியில் இடம் பிடித்து இருந்தார். ‘ஓய்வு முடிவு என்பது மிகவும் கடினமானது என்றாலும், தனது லட்சியமான சட்டப்படிப்பில் கவனம் செலுத்தும் நோக்கில் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் முடிவை எடுத்தேன்’ என்று ஜாபர் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக 1 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டியில் விளையாடிய 25 வயதான ஆல்-ரவுண்டர் ஜாபர் அன்சாரி கிரிக்கெட் ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார். சுர்ரே அணிக்காக முதல் தர போட்டியில் விளையாடி வந்த ஜாபர் அன்சாரி 2015-ஆண்டில் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
கடந்த ஆண்டில் நடந்த வங்காளதேசம் மற்றும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இங்கிலாந்து அணியில் இடம் பிடித்து இருந்தார். ‘ஓய்வு முடிவு என்பது மிகவும் கடினமானது என்றாலும், தனது லட்சியமான சட்டப்படிப்பில் கவனம் செலுத்தும் நோக்கில் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் முடிவை எடுத்தேன்’ என்று ஜாபர் அன்சாரி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X