என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை மன்பிரீத் புதிய தேசிய சாதனை
Byமாலை மலர்25 April 2017 3:45 AM GMT (Updated: 25 April 2017 3:45 AM GMT)
சீனாவில் நடந்து வரும் ஆசிய கிராண்ட்பிரீ தடகள போட்டியில் பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர் புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கமும் வென்றுள்ளார்.
ஜின்ஹூ :
ஆசிய கிராண்ட்பிரீ தடகள போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர் 18.86 மீட்டர் தூரம் வீசி புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கமும் வென்றார்.
2015-ம் ஆண்டில் மன்பிரீத் கவுர் 17.96 மீட்டர் வீசியதே தேசிய சாதனையாக இருந்தது. அவர் தனது சொந்த சாதனையை நேற்று தகர்த்து புதிய தேசிய சாதனை படைத்தார்.
ஆசிய கிராண்ட்பிரீ தடகள போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர் 18.86 மீட்டர் தூரம் வீசி புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கமும் வென்றார்.
2015-ம் ஆண்டில் மன்பிரீத் கவுர் 17.96 மீட்டர் வீசியதே தேசிய சாதனையாக இருந்தது. அவர் தனது சொந்த சாதனையை நேற்று தகர்த்து புதிய தேசிய சாதனை படைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X