என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்னிந்திய டேக்வாண்டோ போட்டி: திருப்பூர் மாவட்ட மாணவர்கள் சாதனை
Byமாலை மலர்25 April 2017 3:29 AM GMT (Updated: 25 April 2017 3:29 AM GMT)
தென்னிந்திய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்ற திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தென்னிந்திய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்றனர்.
இதில் மாணவர்கள் ஸ்ரீதர், டேனியல் கிறிஸ்டோபர், ஆப்ரகாம்லிங்கன் ஆகியோர் தங்கப்பதக்கமும், ரிகாலின்ரோஷன் வெள்ளிப் பதக்கமும், சதீஷ்வரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
வெற்றி பெற்றவர்களை கலெக்டர் எஸ்.ஜெயந்தி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தென்னிந்திய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்றனர்.
இதில் மாணவர்கள் ஸ்ரீதர், டேனியல் கிறிஸ்டோபர், ஆப்ரகாம்லிங்கன் ஆகியோர் தங்கப்பதக்கமும், ரிகாலின்ரோஷன் வெள்ளிப் பதக்கமும், சதீஷ்வரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
வெற்றி பெற்றவர்களை கலெக்டர் எஸ்.ஜெயந்தி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X