என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலக உசூ போட்டி காஞ்சீபுர மாணவிகள் தேர்வு
Byமாலை மலர்22 April 2017 7:03 AM GMT (Updated: 22 April 2017 7:03 AM GMT)
2017-ஆம் ஆண்டிற்கான உசூ என்னும் சீன தற் காப்புக்கலை சாம்பியன் போட்டிகள் அர்மேனியா நாட்டில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு காஞ்சீபுர மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சீபுரம்:
2017-ஆம் ஆண்டிற்கான உசூ என்னும் சீன தற் காப்புக்கலை சாம்பியன் போட்டிகள் அர்மேனியா நாட்டில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு காஞ்சீபுரம் உசூ அசோசியேசனில் பயிற்சி பெற்ற காஞ்சீபுரம் தனியார் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவி ஆர்.ஏ. கயல்விழி மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவி வி.ஹரிணி ஆகியோர் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள்மாநில மற்றும் தேசிய அளவில் நடந்த உசூ போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக இந்த போட்டிக்கு பயிற்சி பெற்று தற்போது உலக அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாணவிகளை உசூ தற்காப்புக்கலை பயிற்சியாளரும், உசூ அசோசியேசன் காஞ்சீபுரம் மாவட்ட செயலாளருமான டாக்டர் செந்தாமரைக்கண்ணன், தலைவர் பூர்ணச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X