என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சரசோட்டா ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் லியாண்டர் பெயஸ் ஜோடி தோல்வி
Byமாலை மலர்21 April 2017 4:36 AM GMT (Updated: 21 April 2017 4:37 AM GMT)
சரசோட்டா ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு கால்இறுதி ஆட்டத்தில் லியாண்டர் பெயஸ்-ஆந்த்ரே சா ஜோடி ஸ்டீபன் கோஸ்லோவ்-பீட்டர் போலான்ஸ்கி இணையிடம் தோல்வி கண்டு வெளியேறியது.
புளோரிடா :
சரசோட்டா ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த இரட்டையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் லியாண்டர் பெயஸ் (இந்தியா)-ஆந்த்ரே சா (பிரேசில்) ஜோடி 6-3, 3-6, 7-10 என்ற செட் கணக்கில் ஸ்டீபன் கோஸ்லோவ் (அமெரிக்கா)-பீட்டர் போலான்ஸ்கி (கனடா) இணையிடம் தோல்வி கண்டு வெளியேறியது.
இந்த ஆட்டம் 1 மணி 29 நிமிடம் நீடித்தது.
சரசோட்டா ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த இரட்டையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் லியாண்டர் பெயஸ் (இந்தியா)-ஆந்த்ரே சா (பிரேசில்) ஜோடி 6-3, 3-6, 7-10 என்ற செட் கணக்கில் ஸ்டீபன் கோஸ்லோவ் (அமெரிக்கா)-பீட்டர் போலான்ஸ்கி (கனடா) இணையிடம் தோல்வி கண்டு வெளியேறியது.
இந்த ஆட்டம் 1 மணி 29 நிமிடம் நீடித்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X