என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டேவிஸ் கோப்பை: பிளேஆஃப் சுற்றில் கனடாவை எதிர்கொள்கிறது இந்தியா
Byமாலை மலர்11 April 2017 3:52 PM GMT (Updated: 11 April 2017 3:52 PM GMT)
டேவிஸ் கோப்பை உலக குரூப் பிளேஆஃப் சுற்றில் இந்திய அணி கனடாவை எதிர்கொள்கிறது. இந்த தொடர் செப்டம்பர் மாதம் 15-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரை நடக்கிறது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய- ஓசியானியா குரூப்-1 இரண்டாவது சுற்றில் இந்தியா- உஸ்பெகிஸ்தான் அணிகள் பெங்களூரில் விளையாடின. இதில் 4-1 என இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலம் உலக குரூப் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்த பிளே ஆஃப் சுற்று செப்டம்பர் 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது. இதில் கனடாவை இந்தியா எதிர்கொள்கிறது. டேவிஸ்கோப்பை வரலாற்றில் இந்த இரு அணிகளும் முதல் முறையாக மோத உள்ளன. டேவிஸ் கோப்பை உலக குரூப்பிற்கான தகுதிச் சுற்று இதுவாகும். கனடாவை வீழ்த்தினால் முக்கிய அணிகள் மோதும் 16 உலக நாடுகள் பங்கேற்கும் சுற்றுக்கு முன்னேறும். இது நாக்அவுட் சுற்றாகும்.
இந்த பிளே ஆஃப் சுற்று செப்டம்பர் 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது. இதில் கனடாவை இந்தியா எதிர்கொள்கிறது. டேவிஸ்கோப்பை வரலாற்றில் இந்த இரு அணிகளும் முதல் முறையாக மோத உள்ளன. டேவிஸ் கோப்பை உலக குரூப்பிற்கான தகுதிச் சுற்று இதுவாகும். கனடாவை வீழ்த்தினால் முக்கிய அணிகள் மோதும் 16 உலக நாடுகள் பங்கேற்கும் சுற்றுக்கு முன்னேறும். இது நாக்அவுட் சுற்றாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X