என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தியோதர் கோப்பை கிரிக்கெட்: ரோகித்சர்மா திடீர் விலகல்
Byமாலை மலர்24 March 2017 8:01 AM GMT (Updated: 24 March 2017 8:01 AM GMT)
நாளை தொடங்கும் தியோதர் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்திய புளு அணியின் கேப்டன் ரோகித்சர்மா விலகி உள்ளார்.
தியோதர் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்கு கிறது. இதில் இந்திய புளு அணிக்கு கேப்டனாக நியமிக்கப் பட்ட ரோகித்சர்மா சிறிய முழங்கால் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகி உள்ளார். இதனால் இந்திய புளூ அணிக்கு ஹர்பஜன்சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதேபோல் இந்திய ரெட் அணியில் இருந்த கேதர் யாதவ் வயிறு கோளாறு காரணமாக விலகி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X