என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இளையோர் உலகக்கோப்பை கால்பந்து: பிரேசில், சிலி, பராகுவே இந்தியா வருவது உறுதியானது
Byமாலை மலர்17 March 2017 3:01 PM GMT (Updated: 17 March 2017 3:01 PM GMT)
இந்தியாவில் நடைபெற இருக்கும் 17 வயதிற்குபட்பட்டோருக்கான உலக்ககோப்பை கால்பந்து தொடரில் விளையாட பிரேசில், சிலி, பாராகுவே அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்தியாவில் வருகிற அக்டோபர் மாதம் 6-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது.
இதில் போட்டியை நடத்தும் இந்தியா நேரடியாக தகுதிப் பெற்றுவிடும். மற்ற அணிகள் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று அதனடிப்படையில் தகுதி பெறும்.
தற்போது 17 வயதிற்குட்பட்டோருக்கான தென் அமெரிக்கா சாம்பியன்ஷிப் தொடர் சிலியில் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு போட்டி மீதமிருக்கையில் பிரேசில் 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. சிலி 9 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பாராகுவே 8 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், கொலம்பியா 4 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், ஈகுவடார், வெனிசுலா ஆகிய அணிகள் தலா 1 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன.
அதிக புள்ளிகள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள பிரேசில், சிலி, பராகுவே அணிகள் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு தகுதிப் பெற்றுள்ளன. கொலம்பியா தனது கடைசி லீக்கில் தோல்வியை சந்திக்காமல் இருந்தால் தகுதி பெற வாய்ப்புள்ளது.
இதில் போட்டியை நடத்தும் இந்தியா நேரடியாக தகுதிப் பெற்றுவிடும். மற்ற அணிகள் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று அதனடிப்படையில் தகுதி பெறும்.
தற்போது 17 வயதிற்குட்பட்டோருக்கான தென் அமெரிக்கா சாம்பியன்ஷிப் தொடர் சிலியில் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு போட்டி மீதமிருக்கையில் பிரேசில் 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. சிலி 9 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பாராகுவே 8 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், கொலம்பியா 4 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், ஈகுவடார், வெனிசுலா ஆகிய அணிகள் தலா 1 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன.
அதிக புள்ளிகள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள பிரேசில், சிலி, பராகுவே அணிகள் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு தகுதிப் பெற்றுள்ளன. கொலம்பியா தனது கடைசி லீக்கில் தோல்வியை சந்திக்காமல் இருந்தால் தகுதி பெற வாய்ப்புள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X