என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவிற்கு துணை கலெக்டர் பதவி
Byமாலை மலர்24 Feb 2017 12:18 PM GMT (Updated: 24 Feb 2017 12:18 PM GMT)
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு துணை கலெக்டர் பதவி வழங்கியுள்ளார்.
ஐதராபாத்:
ரியோ ஒலிம்பிக் தொடரில் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவிற்கு ஆந்திர அரசு சார்பில் 3 கோடி ரூபாயும், தெலுங்கானா அரசு சார்பில் 5 கோடி ரூபாயும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், குரூப்-1 பிரிவின் அதிகாரி பதவியொன்றை பி.வி. சிந்துவிற்கு வழங்குவதாக ஆந்திர அரசு அறிவித்தது.
இந்நிலையில், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு துணை கலெக்டர் பதவி வழங்கியுள்ளார்.
துணை கலெக்டர் பதவியை ஏற்றுக்கொள்ள ஒப்புதல் தெரிவித்த பி.வி. சிந்து, தற்போது பணி நியமன ஆணைக்காக காத்திருப்பதாக அவரது தாயார் விஜயா தெரிவித்திருக்கிறார். பாரத் பெட்ரோலிய நிறுவனம் ஏற்கனவே பி.வி. சிந்துவிற்கு பணி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரியோ ஒலிம்பிக் தொடரில் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவிற்கு ஆந்திர அரசு சார்பில் 3 கோடி ரூபாயும், தெலுங்கானா அரசு சார்பில் 5 கோடி ரூபாயும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், குரூப்-1 பிரிவின் அதிகாரி பதவியொன்றை பி.வி. சிந்துவிற்கு வழங்குவதாக ஆந்திர அரசு அறிவித்தது.
இந்நிலையில், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு துணை கலெக்டர் பதவி வழங்கியுள்ளார்.
துணை கலெக்டர் பதவியை ஏற்றுக்கொள்ள ஒப்புதல் தெரிவித்த பி.வி. சிந்து, தற்போது பணி நியமன ஆணைக்காக காத்திருப்பதாக அவரது தாயார் விஜயா தெரிவித்திருக்கிறார். பாரத் பெட்ரோலிய நிறுவனம் ஏற்கனவே பி.வி. சிந்துவிற்கு பணி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X