என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊக்கமருந்து எதிர்ப்பு விதியை மீறிய மான்செஸ்டர் சிட் அணிக்கு அபராதம்
Byமாலை மலர்17 Feb 2017 2:19 PM GMT (Updated: 17 Feb 2017 2:19 PM GMT)
ஊக்க மருந்து தடுப்பு விதியை மீறிய இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து அணியான மான்செஸ்டர் சிட்டி அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடும் முன்னணி கால்பந்து கிளப்களில் மான்செஸ்டர் சிட்டி அணியும் ஒன்று. இந்த அணி கால்பந்து அசோசியேசன் ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைப்படி வீரர்களின் பயிற்சி தேதி, பயிற்சி தொடங்கும் நேரம், முடியும் நேரம், எங்கே பயிற்சி எடுக்கிறார்கள், அவர்கள் வெளியிடத்தில் தங்கும் முகவரி போன்றவற்றை துள்ளியமாக அளிக்க வேண்டும்.
ஆனால் மான்செஸ்டர் அணி அவ்வாறு செய்யவில்லை. இதனால் அந்த அணிக்கு சுமார் 43 ஆயிரத்து 662 டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மான்செஸ்டர் அணி அவ்வாறு செய்யவில்லை. இதனால் அந்த அணிக்கு சுமார் 43 ஆயிரத்து 662 டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X