என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்து ரசிகர்கள் மீண்டும் டெஸ்டை நேசிக்க வைக்க வேண்டும்: பென் ஸ்டோக்ஸ்
Byமாலை மலர்16 Feb 2017 12:26 PM GMT (Updated: 16 Feb 2017 12:26 PM GMT)
இங்கிலாந்து ரசிகர்கள் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை விரும்பும் வகையில் நாம் செயல்பட வேண்டும் என்று துணை கேப்டன பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்தவர் அலஸ்டைர் குக். கடந்த வாரம் குக் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஜோ ரூட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பென் ஸ்டோக்ஸ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
துணை கேப்டனாக பதவி ஏற்றுக் கொண்ட பென் ஸ்டோக்ஸ் முதன்முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘மீண்டும் ரசிகர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்பும் வகையில் நாம் செயல்படுவது அவசியம்.
போட்டியில் நாம் வெற்றி பெறுவது அவசியம். அதேவேளையில் மக்கள் நேரில் வந்து போட்டியை பார்க்கும் வகையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது முக்கியம். ஒவ்வொரு அணியும் மாற்றத்தை நோக்கிச் செல்கிறது. ஆனால் அணியை முன்னோக்கி எடுத்துச் சென்று செல்வாக்கு மிக்கவர்களாக இருப்போம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
குக் கேப்டனாக இருந்தபோது ஜோ ரூட் துணை கேப்டனாக இருந்தார். தற்போது ஜோ ரூட்டும், நானும் உள்ளோம். அணியை நாங்கள் எந்த இடத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறமோ, அதே திசையில் செல்வோம்’’ என்றார்.
துணை கேப்டனாக பதவி ஏற்றுக் கொண்ட பென் ஸ்டோக்ஸ் முதன்முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘மீண்டும் ரசிகர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்பும் வகையில் நாம் செயல்படுவது அவசியம்.
போட்டியில் நாம் வெற்றி பெறுவது அவசியம். அதேவேளையில் மக்கள் நேரில் வந்து போட்டியை பார்க்கும் வகையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது முக்கியம். ஒவ்வொரு அணியும் மாற்றத்தை நோக்கிச் செல்கிறது. ஆனால் அணியை முன்னோக்கி எடுத்துச் சென்று செல்வாக்கு மிக்கவர்களாக இருப்போம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
குக் கேப்டனாக இருந்தபோது ஜோ ரூட் துணை கேப்டனாக இருந்தார். தற்போது ஜோ ரூட்டும், நானும் உள்ளோம். அணியை நாங்கள் எந்த இடத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறமோ, அதே திசையில் செல்வோம்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X