என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.சி.சி கூட்டம்: கிரிக்கெட் வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
Byமாலை மலர்1 Feb 2017 7:36 AM GMT (Updated: 1 Feb 2017 7:36 AM GMT)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க 3 பேருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்தது.
புதுடெல்லி:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) கூட்டத்தில் பங்கேற்க 3 பேருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்தது.
சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட புதிய நிர்வாக குழுவினரே ஐ.சி.சி கூட்டத்தில் பங்கேற்க தகுதியானவர்கள், அவர்களை தான் அனுமதிக்க வேண்டும் என்று ஐ.சி.சி சேர்மன் சசாங்க் மனோகருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக லோதா குழு சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் வாரியத்தின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது ஐ.சி.சி விதிப்படி ஒருநாட்டு கிரிக்கெட் வாரியத்தில் இருந்து ஒருவர் மட்டுமே பங்கேற்க முடியும்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) கூட்டத்தில் பங்கேற்க 3 பேருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்தது.
சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட புதிய நிர்வாக குழுவினரே ஐ.சி.சி கூட்டத்தில் பங்கேற்க தகுதியானவர்கள், அவர்களை தான் அனுமதிக்க வேண்டும் என்று ஐ.சி.சி சேர்மன் சசாங்க் மனோகருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக லோதா குழு சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் வாரியத்தின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது ஐ.சி.சி விதிப்படி ஒருநாட்டு கிரிக்கெட் வாரியத்தில் இருந்து ஒருவர் மட்டுமே பங்கேற்க முடியும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X