என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை ஓபன் சர்வதேச செஸ் போட்டி நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்17 Jan 2017 11:08 AM GMT (Updated: 17 Jan 2017 11:08 AM GMT)
சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டிகள் பெரியமேட்டில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது.
சென்னை:
தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில் டாக்டர் மகாலிங்கம் கோப்பைக்கான 9-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது. நேரு ஸ்டேடியத்தின் நியூ மீடியா ஹாலில் நாளை மதியம் 1 மணியளவில் துவக்க விழா நடைபெற உள்ளது.
விழாவிற்கு தமிழ்நாடு மாநில செஸ் சங்க துணைத்தலைவர் முருகவேல் தலைமை தாங்குகிறார். உலக செஸ் கூட்டமைப்பு துணைத்தலைவர் டி.வி.சுந்தர் தலைமை விருந்தினராகவும், அர்ஜூனா விருது பெற்றவரும் இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டருமான மானுவல் ஆரோன் கவுரவ விருந்தினராகவும் பங்கேற்க உள்ளனர்.
ஜனவரி 25-ம் தேதி வரை நடைபெற உள்ள இப்போட்டியில் இந்தியா, ரஷியா, உக்ரைன், இத்தாலி, பெல்ஜியம், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள், சர்வதேச மாஸ்டர்கள் கலந்துகொள்கின்றனர். போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.11 லட்சம் ஆகும்.
தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில் டாக்டர் மகாலிங்கம் கோப்பைக்கான 9-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது. நேரு ஸ்டேடியத்தின் நியூ மீடியா ஹாலில் நாளை மதியம் 1 மணியளவில் துவக்க விழா நடைபெற உள்ளது.
விழாவிற்கு தமிழ்நாடு மாநில செஸ் சங்க துணைத்தலைவர் முருகவேல் தலைமை தாங்குகிறார். உலக செஸ் கூட்டமைப்பு துணைத்தலைவர் டி.வி.சுந்தர் தலைமை விருந்தினராகவும், அர்ஜூனா விருது பெற்றவரும் இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டருமான மானுவல் ஆரோன் கவுரவ விருந்தினராகவும் பங்கேற்க உள்ளனர்.
ஜனவரி 25-ம் தேதி வரை நடைபெற உள்ள இப்போட்டியில் இந்தியா, ரஷியா, உக்ரைன், இத்தாலி, பெல்ஜியம், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள், சர்வதேச மாஸ்டர்கள் கலந்துகொள்கின்றனர். போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.11 லட்சம் ஆகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X