என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி: வத்தலக்குண்டு பள்ளி மாணவன் சாதனை
Byமாலை மலர்20 Dec 2016 4:33 AM GMT (Updated: 20 Dec 2016 4:33 AM GMT)
சத்தீஸ்கரில் தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் சுதஹனுமன் சாதனை படைத்துள்ளான்.
வத்தலக்குண்டு :
சத்தீஸ்கரில் தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி நடந்தது. இதில் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தமிழக கூடைப்பந்தாட்ட அணி சார்பில் வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் சுதஹனுமன் பங்கேற்று அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தான்.
சாதனை படைத்த மாணவனை பள்ளி முதல்வர் ரெக்ஸ்பீட்டர், தாளாளர் சேவியர், உடற்கல்வி ஆசிரியர் வெண்மணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.
சத்தீஸ்கரில் தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி நடந்தது. இதில் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தமிழக கூடைப்பந்தாட்ட அணி சார்பில் வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் சுதஹனுமன் பங்கேற்று அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தான்.
சாதனை படைத்த மாணவனை பள்ளி முதல்வர் ரெக்ஸ்பீட்டர், தாளாளர் சேவியர், உடற்கல்வி ஆசிரியர் வெண்மணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X