என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிரிக்கெட் வாரிய ஒப்பந்தம்: அப்ரிடி நீக்கம்
Byமாலை மலர்28 Oct 2016 11:00 AM GMT (Updated: 28 Oct 2016 11:00 AM GMT)
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருந்து முன்னாள் கேப்டன் ஷாகீத் அப்ரிடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏ, பி, சி என்ற பிரிவின் கீழ் வீரர்கள் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகீத் அப்ரிடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவர் ‘பி’, ‘சி’ பிரிவிலும் இடம் பெறவில்லை.
இதே போல் சையது அஜ்மல், ஜுனைத்கான் ஆகியோரும் இடம் பெறவில்லை. 20 ஓவர் போட்டியில் மட்டும் விளையாடி வந்த அப்ரிடி ஓய்வு முடிவை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதே போல் சையது அஜ்மல், ஜுனைத்கான் ஆகியோரும் இடம் பெறவில்லை. 20 ஓவர் போட்டியில் மட்டும் விளையாடி வந்த அப்ரிடி ஓய்வு முடிவை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X