என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி நாளை தென் கொரியாவுடன் மோதல்
Byமாலை மலர்28 Oct 2016 8:58 AM GMT (Updated: 28 Oct 2016 8:58 AM GMT)
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி அரை இறுதியில் நாளை தென் கொரியாவுடன் மோதுகிறது
இந்திய வீரர் சுரேந்தர் குமார் 2 ஆட்டத்தில் சஸ்பெண்ட்
4-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி அரை இறுதியில் நாளை தென் கொரியாவுடன் மோதுகிறது. இந்த நிலையில் இந்திய வீரர் சுரேந்தர் குமார் 2 ஆட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் அவர் எதிரணி வீரர் மீது ஆக்கி மட்டையால் இடித்ததால் விசாரணைக்கு பின்னர் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X