என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி: டோனிக்கு காத்திருக்கும் சவால்
Byமாலை மலர்28 Oct 2016 7:31 AM GMT (Updated: 28 Oct 2016 7:31 AM GMT)
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் டோனிக்கு காத்திருக்கும் சவால் என்ன என்பதை கீழே பார்ப்போம்
வீராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை (3-0) முழுமையாக கைப்பற்றி தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியது.
இதனால் ஒரு நாள் போட்டி கேப்டனான டோனிக்கு ஒரு நாள் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஆனால் தற்போது ஒரு நாள் போட்டி 2-2 என்ற சமநிலையில் உள்ளது. நாளைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்வது டோனிக்கு மிக முக்கியம். ஒரு வேளை தொடரை இழந்தால் டோனி கடும் விமர்சனத்துக்கு உள்ளாவார்.
வங்காளதேசத்துக்கு எதிராக ஒரு நாள் போட்டி தொடரை இழந்த போது டோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பேச்சு எழுந்தது. இது போன்ற விமர்சனம் மீண்டும் வராமல் இருக்க டோனி சாதிக்க வேண்டியது அவசியம். இதனால் அவருக்கு கடும் சவால் காத்து இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X