என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா - நியூசிலாந்து மோதல்: விசாகப்பட்டினம் போட்டிக்கு மழை அச்சுறுத்தல்
Byமாலை மலர்28 Oct 2016 7:15 AM GMT (Updated: 28 Oct 2016 7:15 AM GMT)
விசாகப்பட்டினத்தில் நாளை இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டிக்கு மழை அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற நிலை உள்ளது.
விசாகப்பட்டினத்தில் நாளை இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டிக்கு மழை அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற நிலை உள்ளது.
வங்க கடலில் உருவான கியான்ட் புயல் ஆந்திராவை நோக்கி வந்தது. ஆனால் தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி தமிழகம் நோக்கி வருகிறது.
அப்போது ஆந்திராவில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. விசாகப்பட்டினத்திலும் மழை அச்சுறுத்தல் இருக்கிறது. அங்கு நகரின் மைய பகுதியில் லேசாக மழை தூறி கொண்டு இருக்கிறது. கிரிக்கெட் மைதானம் உள்ள பகுதியில் இன்னும் மழை பெய்யவில்லை. இருந்தபோதிலும் மைதானம் தார்பாய் மூலம் மூடப்பட்டுள்ளது.
ஒரு வேளை மழையால் நாளையப் போட்டி கைவிடப்பட்டால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமன் நிலையில் முடியும். இதனால் நாளை மழை பெய்யக்கூடாது என்று ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.
இந்தியா - நியூசிலாந்து மோதல்: விசாகப்பட்டினம் போட்டிக்கு மழை அச்சுறுத்தல்?
Chance to rain in India Newzealand visakhapatnam match
விசாகப்பட்டினத்தில் நாளை இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டிக்கு மழை அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற நிலை உள்ளது.
வங்க கடலில் உருவான கியான்ட் புயல் ஆந்திராவை நோக்கி வந்தது. ஆனால் தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி தமிழகம் நோக்கி வருகிறது.
அப்போது ஆந்திராவில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. விசாகப்பட்டினத்திலும் மழை அச்சுறுத்தல் இருக்கிறது. அங்கு நகரின் மைய பகுதியில் லேசாக மழை தூறி கொண்டு இருக்கிறது. கிரிக்கெட் மைதானம் உள்ள பகுதியில் இன்னும் மழை பெய்யவில்லை. இருந்தபோதிலும் மைதானம் தார்பாய் மூலம் மூடப்பட்டுள்ளது.
ஒரு வேளை மழையால் நாளையப் போட்டி கைவிடப்பட்டால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமன் நிலையில் முடியும். இதனால் நாளை மழை பெய்யக்கூடாது என்று ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.
வங்க கடலில் உருவான கியான்ட் புயல் ஆந்திராவை நோக்கி வந்தது. ஆனால் தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி தமிழகம் நோக்கி வருகிறது.
அப்போது ஆந்திராவில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. விசாகப்பட்டினத்திலும் மழை அச்சுறுத்தல் இருக்கிறது. அங்கு நகரின் மைய பகுதியில் லேசாக மழை தூறி கொண்டு இருக்கிறது. கிரிக்கெட் மைதானம் உள்ள பகுதியில் இன்னும் மழை பெய்யவில்லை. இருந்தபோதிலும் மைதானம் தார்பாய் மூலம் மூடப்பட்டுள்ளது.
ஒரு வேளை மழையால் நாளையப் போட்டி கைவிடப்பட்டால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமன் நிலையில் முடியும். இதனால் நாளை மழை பெய்யக்கூடாது என்று ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.
இந்தியா - நியூசிலாந்து மோதல்: விசாகப்பட்டினம் போட்டிக்கு மழை அச்சுறுத்தல்?
Chance to rain in India Newzealand visakhapatnam match
விசாகப்பட்டினத்தில் நாளை இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டிக்கு மழை அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற நிலை உள்ளது.
வங்க கடலில் உருவான கியான்ட் புயல் ஆந்திராவை நோக்கி வந்தது. ஆனால் தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி தமிழகம் நோக்கி வருகிறது.
அப்போது ஆந்திராவில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. விசாகப்பட்டினத்திலும் மழை அச்சுறுத்தல் இருக்கிறது. அங்கு நகரின் மைய பகுதியில் லேசாக மழை தூறி கொண்டு இருக்கிறது. கிரிக்கெட் மைதானம் உள்ள பகுதியில் இன்னும் மழை பெய்யவில்லை. இருந்தபோதிலும் மைதானம் தார்பாய் மூலம் மூடப்பட்டுள்ளது.
ஒரு வேளை மழையால் நாளையப் போட்டி கைவிடப்பட்டால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமன் நிலையில் முடியும். இதனால் நாளை மழை பெய்யக்கூடாது என்று ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X