என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய மண்ணில் முதல் முறையாக தொடரை வெல்ல ஆர்வம்: ரோஸ் டெய்லர்
Byமாலை மலர்28 Oct 2016 6:35 AM GMT (Updated: 28 Oct 2016 6:36 AM GMT)
இந்திய மண்ணில் முதல் முறையாக போட்டி தொடரை வெல்ல மிகவும் ஆர்வமாக இருக்கிறோம் என ரோஸ் டெய்லர் கூறியுள்ளார்.
நியூசிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரோஸ் டெய்லர் கூறியதாவது:-
“வெளிநாட்டு மண்ணில் அடிக்கடி போட்டி தொடரை கைப்பற்றுவதை காணமுடியாது. குறிப்பாக ஆசிய கண்டத்தில் வெல்வது கடினமானது. தற்போது அதற்கு வாய்ப்பு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த தொடர்களில் விளையாடியதை விட சிறப்பாக விளையாடுவோம் என நம்புகிறோம்.
இந்திய மண்ணில் முதல் முறையாக போட்டி தொடரை வெல்ல மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். இங்கு வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவோம்” என்றார்.
“வெளிநாட்டு மண்ணில் அடிக்கடி போட்டி தொடரை கைப்பற்றுவதை காணமுடியாது. குறிப்பாக ஆசிய கண்டத்தில் வெல்வது கடினமானது. தற்போது அதற்கு வாய்ப்பு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த தொடர்களில் விளையாடியதை விட சிறப்பாக விளையாடுவோம் என நம்புகிறோம்.
இந்திய மண்ணில் முதல் முறையாக போட்டி தொடரை வெல்ல மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். இங்கு வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவோம்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X