search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் கனவு அணி அறிவிப்பு
    X

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் கனவு அணி அறிவிப்பு

    வெற்றிகரமாக நடந்து முடிந்த முதலாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வீரர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் கனவு அணி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை :

    வெற்றிகரமாக நடந்து முடிந்த முதலாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. இந்த போட்டியில் வீரர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் கனவு அணி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. கனவு அணி வீரர்கள் வருமாறு:-

    ஜெகதீசன் (விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன், திண்டுக்கல் டிராகன்ஸ்), கவுசிக் காந்தி (பேட்ஸ்மேன், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்), பாபா அபராஜித் (பேட்ஸ்மேன், திருவள்ளூர் வீரன்ஸ்), தினேஷ் கார்த்திக் (கேப்டன், விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்), ஹரிஷ்குமார் (ஆல்-ரவுண்டர், கோவை கிங்ஸ்), அந்தோணி தாஸ் (ஆல்-ரவுண்டர், சேப்பாக் சூப்பர் கில்லீஸ்), ராஜ்குமார் (ஆல்-ரவுண்டர், காரைக்குடி காளை), எம்.அஸ்வின் (சுழற்பந்து வீச்சாளர் திண்டுக்கல் டிராகன்ஸ்), எல்.பாலாஜி (வேகப்பந்து வீச்சாளர், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்), நடராஜன் (வேகப்பந்து வீச்சாளர், திண்டுக்கல் டிராகன்ஸ்), சாய்கிஷோர் (இடக்கை சுழற்பந்து வீச்சாளர், சேப்பாக் சூப்பர் கில்லீஸ்), 12-வது வீரர் சஞ்சய் (இடக்கை சுழற்பந்து வீச்சாளர், திண்டுக்கல் டிராகன்ஸ்).
    Next Story
    ×