என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெற்றி நெருக்கடியில் தூத்துக்குடி அணி - மதுரையுடன் இன்று மோதல்
Byமாலை மலர்13 Sep 2016 5:27 AM GMT (Updated: 13 Sep 2016 5:27 AM GMT)
தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி அணி வெற்றி நெருக்கடியில் மதுரை அணியுடன் இன்று மோகின்றன.
சென்னை:
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. பிற்பகல் 2.30 மணிக்கு நெல்லையில் நடக்கும் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
திண்டுக்கல் அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. கோவை கிங்ஸ் அணி அரையிறுதி வாய்ப்பை பெற வேண்டும் என்றால் இன்று கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அந்த அணி 6 ஆட்டத்தில் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று உள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் மாலை 6.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் - மதுரை சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
தூத்துக்குடி 6 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகளுடன் உள்ளது. அரையிறுதி வாய்ப்பை பெற இன்று வெற்றி பெற வேண்டிய நெருக்கடி அந்த அணிக்கு உள்ளது.
மேலும் வெற்றி வித்தியாசம் அதிகம் இருந்தால்தான் சில அணிகளுடன் 8 புள்ளியுடன் சமநிலை இருக்கும்போது ரன்-ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும். இதனால் தூத்துக்குடி அணி வெற்றி பெற கடுமைமாக போராடும்.
மதுரை அணி தான் மோதிய 6 ஆட்டத்திலும் தோற்றது. அந்த அணி ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும்.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. பிற்பகல் 2.30 மணிக்கு நெல்லையில் நடக்கும் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
திண்டுக்கல் அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. கோவை கிங்ஸ் அணி அரையிறுதி வாய்ப்பை பெற வேண்டும் என்றால் இன்று கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அந்த அணி 6 ஆட்டத்தில் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று உள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் மாலை 6.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் - மதுரை சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
தூத்துக்குடி 6 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகளுடன் உள்ளது. அரையிறுதி வாய்ப்பை பெற இன்று வெற்றி பெற வேண்டிய நெருக்கடி அந்த அணிக்கு உள்ளது.
மேலும் வெற்றி வித்தியாசம் அதிகம் இருந்தால்தான் சில அணிகளுடன் 8 புள்ளியுடன் சமநிலை இருக்கும்போது ரன்-ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும். இதனால் தூத்துக்குடி அணி வெற்றி பெற கடுமைமாக போராடும்.
மதுரை அணி தான் மோதிய 6 ஆட்டத்திலும் தோற்றது. அந்த அணி ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X