என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சச்சின், லதா மங்கேஷ்கரை தவறாக சித்தரிக்கும் வீடியோவை பேஸ்புக், யூ டியூப்பில் தடை செய்ய நடவடிக்கை
Byமாலை மலர்30 May 2016 3:14 PM GMT (Updated: 30 May 2016 3:14 PM GMT)
சச்சின் டெண்டுல்கர் மற்றும் பாடகி லதா மங்கேஷ்கரை தவறாக சித்தரிக்கும் வீடியோவை தடை செய்ய மும்பை போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மும்பை:
மிமிக்ரி கலைஞரான டான்மாய் நகைச் சுவை வீடியோக்களை தயாரித்து தானே வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் சச்சின் டெண்டுகர் மற்றும் லதா மங்கேஷ்கர் போல் தன்னை சித்தரித்து, மிமிக்ரி செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில், அவர்கள் இருவரும் தங்களைத் தாங்களே அவமானப்படுத்திக் கொள்ளுமாறு சித்தரித்து இருந்தார்.
விராட் கோலியுடன் ஒப்பிடுகையில் சச்சின் சிறந்த கிரிக்கெட் வீரர் கிடையாது என்றும், லதா மங்கேஷ்கர் வயதானவர் என்று சச்சின் கூறுவதுபோல் சித்தரிக்கப்பட்டு இருந்தது. பாரத் ரத்னா விருது பெற்ற இரண்டு முக்கிய ஆளுமைகள் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது பல தரப்பிலும் எதிர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் டான்மாய் பட்டின் வீடியோவை தடை செய்யுமாறு பேஸ்புக் மற்றும் யூ டியூப் நிறுவனங்களுக்கு மும்பை போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். மிமிக்ரி கலைஞரான டான்மாய் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை. ஆனால் ஒரு சிறப்பு படை தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளதாக மும்பை போலீஸ் தெரிவித்துள்ளது.
மிமிக்ரி கலைஞரான டான்மாய் நகைச் சுவை வீடியோக்களை தயாரித்து தானே வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் சச்சின் டெண்டுகர் மற்றும் லதா மங்கேஷ்கர் போல் தன்னை சித்தரித்து, மிமிக்ரி செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில், அவர்கள் இருவரும் தங்களைத் தாங்களே அவமானப்படுத்திக் கொள்ளுமாறு சித்தரித்து இருந்தார்.
விராட் கோலியுடன் ஒப்பிடுகையில் சச்சின் சிறந்த கிரிக்கெட் வீரர் கிடையாது என்றும், லதா மங்கேஷ்கர் வயதானவர் என்று சச்சின் கூறுவதுபோல் சித்தரிக்கப்பட்டு இருந்தது. பாரத் ரத்னா விருது பெற்ற இரண்டு முக்கிய ஆளுமைகள் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது பல தரப்பிலும் எதிர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் டான்மாய் பட்டின் வீடியோவை தடை செய்யுமாறு பேஸ்புக் மற்றும் யூ டியூப் நிறுவனங்களுக்கு மும்பை போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். மிமிக்ரி கலைஞரான டான்மாய் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை. ஆனால் ஒரு சிறப்பு படை தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளதாக மும்பை போலீஸ் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X