என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரபிரதேசத்தில் கர்ப்பிணியை கற்பழித்த கும்பல்
Byமாலை மலர்21 Jan 2018 9:47 AM GMT (Updated: 21 Jan 2018 9:47 AM GMT)
உத்தரபிரதேச மாநிலத்தில் கர்ப்பிணி பெண் 3 பேர் கொண்ட கும்பலால் கற்ப்பழிக்கப்பட்ட கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
படூன்:
உத்தரபிரதேச மாநிலத்தில் கர்ப்பிணி பெண் 3 பேர் கொண்ட கும்பலால் கற்ப்பழிக்கப்பட்ட கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் படூன் மாவட்டம் காஞ்சுலா கிராமத்தை சேர்ந்த 32 வயது கர்ப்பிணி.
கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதற்காக வெளியே சென்றார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்திச் சென்றது. அங்குள்ள காட்டுப் பகுதியில் கர்ப்பிணி பெண்ணை 3 பேரும் கற்பழித்து உள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அந்த பெண்ணை காணாமல் அவரது குடும்பத்தினர் தவித்தனர். காட்டுப் பகுதியில் சுயநினைவில்லாமல் கிடந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகிறார்கள். #Tamilnews
உத்தரபிரதேச மாநிலத்தில் கர்ப்பிணி பெண் 3 பேர் கொண்ட கும்பலால் கற்ப்பழிக்கப்பட்ட கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் படூன் மாவட்டம் காஞ்சுலா கிராமத்தை சேர்ந்த 32 வயது கர்ப்பிணி.
கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதற்காக வெளியே சென்றார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்திச் சென்றது. அங்குள்ள காட்டுப் பகுதியில் கர்ப்பிணி பெண்ணை 3 பேரும் கற்பழித்து உள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அந்த பெண்ணை காணாமல் அவரது குடும்பத்தினர் தவித்தனர். காட்டுப் பகுதியில் சுயநினைவில்லாமல் கிடந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகிறார்கள். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X