என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளி தலைமையாசிரியையை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவன்: அரியானாவில் பரபரப்பு
Byமாலை மலர்20 Jan 2018 10:29 AM GMT (Updated: 20 Jan 2018 10:29 AM GMT)
அரியானா மாநிலத்தில் இன்று பள்ளியின் பெண் முதல்வரை 12-ம் வகுப்பு மாணவன் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் இன்று பள்ளியின் பெண் முதல்வரை 12-ம் வகுப்பு மாணவன் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம், யமுனாநகர் மாவட்டத்தில் விவேகானந்தா பள்ளியில் படித்துவரும் 12-ம் வகுப்பு மாணவன் இன்று நன்பகல் சுமார் 12 மணியளவில் அப்பள்ளியின் பெண் முதல்வர் ரிட்டு சாப்ரா என்பவரை நோக்கி திடீரென்று நான்குமுறை துப்பாக்கியால் சுட்டான்.
படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரிட்டு சாப்ரா சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்தார். அந்த மாணவனை கைது செய்த போலீசார், இந்த விபரீத முடிவுக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். #tamilnews
அரியானா மாநிலத்தில் இன்று பள்ளியின் பெண் முதல்வரை 12-ம் வகுப்பு மாணவன் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம், யமுனாநகர் மாவட்டத்தில் விவேகானந்தா பள்ளியில் படித்துவரும் 12-ம் வகுப்பு மாணவன் இன்று நன்பகல் சுமார் 12 மணியளவில் அப்பள்ளியின் பெண் முதல்வர் ரிட்டு சாப்ரா என்பவரை நோக்கி திடீரென்று நான்குமுறை துப்பாக்கியால் சுட்டான்.
படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரிட்டு சாப்ரா சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்தார். அந்த மாணவனை கைது செய்த போலீசார், இந்த விபரீத முடிவுக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X