என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு-காஷ்மீர்: புல்வாமா மாவட்ட காவல் நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் - 8 போலீசார் காயம்
Byமாலை மலர்19 Jan 2018 3:22 PM GMT (Updated: 19 Jan 2018 3:22 PM GMT)
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் காவல் நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 8 போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இன்று மாலை போலீசார் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த தீவிரவாதிகள் திடீரென காவல் நிலையத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காவல் நிலையத்தில் பணியிலிருந்த 8 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர், காயமடைந்த போலீசாரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும், காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X