என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி
Byமாலை மலர்17 Jan 2018 12:25 PM GMT (Updated: 17 Jan 2018 12:25 PM GMT)
மேற்கு வங்காளம் மாநிலம் மிந்தாபூர் மாவட்டத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளம் மாநிலம் மிந்தாபூர் மாவட்டத்தில் பேருந்து ஒன்று மோகன்பூரிலிருந்து சபாங் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. சட்கி பகுதிக்கு அருகில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென மோட்டார் சைக்கிள் குறுக்கே வந்தது. அவர்களை காப்பாற்ற டிரைவர் பேருந்தை திருப்பியதால் சாலையோரம் இருந்த கால்வாயினுள் பேருந்து கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய அரசாங்கம் இந்த வாரத்தை சாலை பாதுகாப்பு வாரமாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்காளம் மாநிலம் மிந்தாபூர் மாவட்டத்தில் பேருந்து ஒன்று மோகன்பூரிலிருந்து சபாங் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. சட்கி பகுதிக்கு அருகில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென மோட்டார் சைக்கிள் குறுக்கே வந்தது. அவர்களை காப்பாற்ற டிரைவர் பேருந்தை திருப்பியதால் சாலையோரம் இருந்த கால்வாயினுள் பேருந்து கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய அரசாங்கம் இந்த வாரத்தை சாலை பாதுகாப்பு வாரமாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X