என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
Byமாலை மலர்17 Jan 2018 3:36 AM GMT (Updated: 17 Jan 2018 3:36 AM GMT)
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக ஆஜராகுமாறு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. #KartiChidambaram
புதுடெல்லி:
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளன. அவரது வீட்டில் சோதனையும் நடத்தப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை தொடர்பாக, கடந்த 11-ந் தேதி, 16-ந் தேதிகளில் ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை அடுத்தடுத்து 2 சம்மன்கள் அனுப்பி இருந்தது. அவர் சார்பில் அவருடைய பிரதிநிதி ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், மேலும் விளக்கம் தேவைப்படுவதால், நாளை (வியாழக்கிழமை) ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. #KartiChidambaram #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X