என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாக்டர்கள் வேலைநிறுத்தம்: மத்திய அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சுகாதார அமைச்சகம் வேண்டுகோள்
Byமாலை மலர்2 Jan 2018 2:50 AM GMT (Updated: 2 Jan 2018 2:50 AM GMT)
டாக்டர்கள் வேலைநிறுத்தத்தின் போது தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு ஆஸ்பத்திரிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டு உள்ளது. #DoctorsStrick
புதுடெல்லி:
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்து உள்ளது. இதைத்தொடர்ந்து, நோயாளிகளின் உடல்நலனை பாதுகாக்கவும், அவசர சிகிச்சைகள் பாதிப்பு இன்றி நடைபெறவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு ஆஸ்பத்திரிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டு உள்ளது.
#tamilnews #DoctorsStrick
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்து உள்ளது. இதைத்தொடர்ந்து, நோயாளிகளின் உடல்நலனை பாதுகாக்கவும், அவசர சிகிச்சைகள் பாதிப்பு இன்றி நடைபெறவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு ஆஸ்பத்திரிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டு உள்ளது.
#tamilnews #DoctorsStrick
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X