என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புத்தாண்டு நள்ளிரவில் பிறந்த பெண் குழந்தைக்கு ரூ. 5 லட்சம் பரிசு
Byமாலை மலர்1 Jan 2018 10:47 AM GMT (Updated: 1 Jan 2018 10:47 AM GMT)
புத்தாண்டு நள்ளிரவில் பிறந்த பெண் குழந்தைக்கு பெங்களூரு மாநகராட்சியின் சார்பில் 5 லட்சம் ரூபாய்க்கான காப்புறுதி பத்திரம் இன்று பரிசாக அளிக்கப்பட்டது.
பெங்களூரு:
பெங்களூரு நகரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புத்தாண்டு நள்ளிரவில் சரியாக 12 மணிக்கு பிறக்கும் பெண் குழந்தைக்கு பெங்களூரு நகராட்சியின் சார்பில் 5 லட்சம் ரூபாய்க்கான காப்புறுதி பத்திரம் பரிசாக அளிக்கப்படும் என பெங்களூரு பெருநகர மேயர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பெங்களூரு நகரை சேர்ந்த புஷ்பா - கோபி தம்பதியருக்கு பெங்களூரு மாநகராட்சி மருத்துவமனையில் நேற்று நள்ளிரவில் புத்தாண்டு பிறந்த அதே நேரத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து, இன்று அந்த மருத்துவமனைக்கு சென்ற பெங்களூரு பெருநகர மேயர் சம்பத் குமார், முன்னர் வாக்களித்தபடி, பிறந்த குழந்தை மற்றும் அதன் தாயார் புஷ்பா பெயரில் 5 லட்சம் ரூபாய்க்கான காப்புறுதி பத்திரத்தை வழங்கி வாழ்த்தினார்.
புத்தாண்டு நள்ளிரவில் பிறந்ததன் மூலம் பிறக்கும்போதே லட்சாதிபதியாக பிறக்கும் வாய்ப்பு இந்த குழந்தைக்கு கிடைத்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு நகரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புத்தாண்டு நள்ளிரவில் சரியாக 12 மணிக்கு பிறக்கும் பெண் குழந்தைக்கு பெங்களூரு நகராட்சியின் சார்பில் 5 லட்சம் ரூபாய்க்கான காப்புறுதி பத்திரம் பரிசாக அளிக்கப்படும் என பெங்களூரு பெருநகர மேயர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பெங்களூரு நகரை சேர்ந்த புஷ்பா - கோபி தம்பதியருக்கு பெங்களூரு மாநகராட்சி மருத்துவமனையில் நேற்று நள்ளிரவில் புத்தாண்டு பிறந்த அதே நேரத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து, இன்று அந்த மருத்துவமனைக்கு சென்ற பெங்களூரு பெருநகர மேயர் சம்பத் குமார், முன்னர் வாக்களித்தபடி, பிறந்த குழந்தை மற்றும் அதன் தாயார் புஷ்பா பெயரில் 5 லட்சம் ரூபாய்க்கான காப்புறுதி பத்திரத்தை வழங்கி வாழ்த்தினார்.
புத்தாண்டு நள்ளிரவில் பிறந்ததன் மூலம் பிறக்கும்போதே லட்சாதிபதியாக பிறக்கும் வாய்ப்பு இந்த குழந்தைக்கு கிடைத்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X