என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இயேசுவின் உன்னத போதனைகளை நினைவு கூர்வோம்: பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து
Byமாலை மலர்25 Dec 2017 2:59 AM GMT (Updated: 25 Dec 2017 2:59 AM GMT)
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி பிரதமர் மோடி, கிறிஸ்தவ மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இயேசு பிரான் அவதரித்த தினமாக இன்று உலகம் முழுவதும் கிறி்ஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி அனைத்து தேவாலயங்களிலும் நேற்று நள்ளிரவு முதல் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
‘கடவுள் இயேசு அவதரித்த தினமான இன்று அவர் அளித்த போதனைகளை நினைவு கூர்வோம், அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதே போல, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். ‘இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியவர்’ என்று தனது வாழ்த்துச் செய்தியில் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், பணாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை தோற்றுவித்த மதன் மோகன் மாலவியா நினைவு தினமான இன்று அவருக்கும் தன்னுடைய புகழஞ்சலியை தெரிவிட்டுள்ளார்.
இயேசு பிரான் அவதரித்த தினமாக இன்று உலகம் முழுவதும் கிறி்ஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி அனைத்து தேவாலயங்களிலும் நேற்று நள்ளிரவு முதல் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
‘கடவுள் இயேசு அவதரித்த தினமான இன்று அவர் அளித்த போதனைகளை நினைவு கூர்வோம், அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதே போல, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். ‘இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியவர்’ என்று தனது வாழ்த்துச் செய்தியில் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், பணாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை தோற்றுவித்த மதன் மோகன் மாலவியா நினைவு தினமான இன்று அவருக்கும் தன்னுடைய புகழஞ்சலியை தெரிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X