என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.11 கோடி தங்கம் பிடிபட்டது
Byமாலை மலர்22 Dec 2017 3:18 PM GMT (Updated: 22 Dec 2017 3:18 PM GMT)
பெங்களூரு விமான நிலையத்தில் இன்று 11 கோடி ரூபாய் மதிப்பிலான 33 கிலோ தங்கம் பிடிபட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு விமான நிலையத்தில் இன்று 11 கோடி ரூபாய் மதிப்பிலான 33 கிலோ தங்கம் பிடிபட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு விமான நிலையத்தில் சரக்கு பெட்டகங்களை இன்று ஆய்வு செய்த சுங்கத்துறை அதிகாரிகள் 11 கோடி ரூபாய் மதிப்பிலான 33 கிலோ தங்கம் பிடிபட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான தீவிர விசாரணை நடைபெற்று வருவதால் அந்த பெட்டகம் எந்த நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது? யாருக்காக அனுப்பி வைக்கப்பட்டது? என்ற விபரங்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X