என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அருணாச்சல்: சோதனைக்காக 88 மாணவிகளின் உடைகளை கழற்ற கட்டாயப்படுத்திய ஆசிரியர்கள்
Byமாலை மலர்30 Nov 2017 3:01 AM GMT (Updated: 30 Nov 2017 3:01 AM GMT)
அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சோதனை என்ற பெயரில் மற்ற மாணவர்கள் முன்னே 88 மாணவிகளை உடைகளை கழற்ற ஆசிரியர்கள் நிர்பந்தித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இடாநகர்:
அருணாச்சல பிரதேசம் மாநிலம் பாபும் பரே மாவட்டத்தில் உள்ள தானி ஹப்பா என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், கடந்த 23-ம் தேதி 6 மற்றும் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் ஆசிரியர்கள் சோதனை என்ற பெயரில் ஆடைகளை கழற்றுமாறு கட்டாயப்படுதியுள்ளனர்.
தலைமை ஆசிரியரை பற்றி அவதூறான வார்த்தைகள் எழுதப்பட்ட பேப்பரை கண்டறிவதற்காக மூன்று ஆசிரியர்கள் இந்த சோதனையை நடத்தியுள்ளனர். மற்ற மாணவர்கள் முன்னிலையில் ஆடைகளை கழற்ற ஆசிரியர்கள் நிர்பந்தித்துள்ள சம்பவம் வெளிவந்த நிலையில், இது தொடர்பாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி சார்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் பெயரில் வழக்குபதிவு செய்துள்ள போலீசார் மாணவிகளின் புகாரில் உண்மை இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
அருணாச்சல பிரதேசம் மாநிலம் பாபும் பரே மாவட்டத்தில் உள்ள தானி ஹப்பா என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், கடந்த 23-ம் தேதி 6 மற்றும் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் ஆசிரியர்கள் சோதனை என்ற பெயரில் ஆடைகளை கழற்றுமாறு கட்டாயப்படுதியுள்ளனர்.
தலைமை ஆசிரியரை பற்றி அவதூறான வார்த்தைகள் எழுதப்பட்ட பேப்பரை கண்டறிவதற்காக மூன்று ஆசிரியர்கள் இந்த சோதனையை நடத்தியுள்ளனர். மற்ற மாணவர்கள் முன்னிலையில் ஆடைகளை கழற்ற ஆசிரியர்கள் நிர்பந்தித்துள்ள சம்பவம் வெளிவந்த நிலையில், இது தொடர்பாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி சார்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் பெயரில் வழக்குபதிவு செய்துள்ள போலீசார் மாணவிகளின் புகாரில் உண்மை இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X