என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இரட்டை இலை விவகாரம்: எடப்பாடி, ஓ.பி.எஸ். தனித்தனியே கேவியட் மனு
Byமாலை மலர்27 Nov 2017 7:09 AM GMT (Updated: 27 Nov 2017 7:09 AM GMT)
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று தனித்தனியே கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
புதுடெல்லி:
இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். அணிக்கு தேர்தல் ஆணையம் சமீபத்தில் வழங்கியது.
சின்னம் விவகாரத்தில் தினகரன் அப்பீல் செய்தால் தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று ஓ.பி.எஸ். சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் டெல்லி ஐகோர்ட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று தனித்தனியே கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். அணிக்கு தேர்தல் ஆணையம் சமீபத்தில் வழங்கியது.
சின்னம் விவகாரத்தில் தினகரன் அப்பீல் செய்தால் தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று ஓ.பி.எஸ். சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் டெல்லி ஐகோர்ட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று தனித்தனியே கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X