என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசியல் சாசன தினம்: முகப்புரையை தினமும் வாசிக்க பல்கலை.களுக்கு யு.ஜி.சி கோரிக்கை
Byமாலை மலர்26 Nov 2017 5:27 AM GMT (Updated: 26 Nov 2017 5:27 AM GMT)
இந்திய அரசியல் சாசன தினத்தை ஒட்டி அனைத்து பல்கலைக்கழகங்களும் அரசியல் சாசன முகப்புரையை தினமும் காலையில் வாசிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என யு.ஜி.சி கோரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி:
பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்ததும் இந்தியாவுக்கென தனி அரசியல் சாசனம் வேண்டும் என கருதி சட்டமேதை அம்பேத்கர் தலைமையில் அரசியல் சாசன வரைவுக்குழு அமைக்கப்பட்டது. 1950-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அரசியல் சாசன வரைவுக்குழு வடிவமைத்த சட்ட திட்டங்கள், இந்திய அரசியல் சாசனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அம்பேத்கர் தலைமையிலான அரசியல் சாசன வரைவுக்குழு
இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் அரசியல் சாசன தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தினமும் காலை பிராத்தனை கூட்டத்தில் அரசியல் சாசன முகப்புரையை வாசிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
அரசியல் சாசன முகப்புரையில் உள்ள குடிமகனின் அடிப்படை கடமைகளையும் தினமும் வாசிக்க வேண்டும் எனவும், அடிப்படை கடமைகளின் அவசித்தை வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு விளக்க வேண்டும் எனவும் யு.ஜி.சி கேட்டுக்கொண்டுள்ளது.
பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்ததும் இந்தியாவுக்கென தனி அரசியல் சாசனம் வேண்டும் என கருதி சட்டமேதை அம்பேத்கர் தலைமையில் அரசியல் சாசன வரைவுக்குழு அமைக்கப்பட்டது. 1950-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அரசியல் சாசன வரைவுக்குழு வடிவமைத்த சட்ட திட்டங்கள், இந்திய அரசியல் சாசனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அம்பேத்கர் தலைமையிலான அரசியல் சாசன வரைவுக்குழு
இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் அரசியல் சாசன தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தினமும் காலை பிராத்தனை கூட்டத்தில் அரசியல் சாசன முகப்புரையை வாசிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
அரசியல் சாசன முகப்புரையில் உள்ள குடிமகனின் அடிப்படை கடமைகளையும் தினமும் வாசிக்க வேண்டும் எனவும், அடிப்படை கடமைகளின் அவசித்தை வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு விளக்க வேண்டும் எனவும் யு.ஜி.சி கேட்டுக்கொண்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X