என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சபரிமலையில் அலைமோதும் கூட்டம் - பிரசாதம் வழங்க கூடுதல் கவுண்டர்கள் திறப்பு
Byமாலை மலர்23 Nov 2017 10:16 AM GMT (Updated: 23 Nov 2017 10:18 AM GMT)
சபரிமலை கோவிலில் மண்டல பூஜையையொட்டி கூட்டம் அதிகரித்துள்ளதால், பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையில் கூடுதலாக பிரசாத கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் சுமார் 6 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்த பிறகே சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய முடிகிறது.
சபரிமலை செல்லும் பக்தர்கள் அரவணை மற்றும் அப்பத்தை பிரசாதமாக பெற்றுச்செல்வார்கள். பிரசாதம் வாங்கவும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்து இருக்க வேண்டியுள்ளது. பக்தர்கள் சிரமத்தை போக்கும் வகையில் தற்போது கூடுதலாக பிரசாத கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.
18-ம் படி அருகிலும் மாளிகை புரத்தம்மன் கோவில் அருகிலும் இந்த கூடுதல் கவுண்டர்கள் நேற்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது.
இங்கு ரூ.400 செலுத்தினால் 4 அரவணை டின் மற்றும் 2 பாக்கெட் அப்பமும் பக்தர்களுக்கு வழங்கப்படும். ரூ.600 செலுத்தினால் 6 டின் அரவணை, 4 பாக்கெட் அப்பமும் வழங்கப்படும் ரூ.40 செலுத்தி சுவாமி அய்யப்பனின் பிரசாதம் மட்டும் பெற்றுக் கொள்ளலாம்.
சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் சுமார் 6 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்த பிறகே சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய முடிகிறது.
சபரிமலை செல்லும் பக்தர்கள் அரவணை மற்றும் அப்பத்தை பிரசாதமாக பெற்றுச்செல்வார்கள். பிரசாதம் வாங்கவும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்து இருக்க வேண்டியுள்ளது. பக்தர்கள் சிரமத்தை போக்கும் வகையில் தற்போது கூடுதலாக பிரசாத கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.
18-ம் படி அருகிலும் மாளிகை புரத்தம்மன் கோவில் அருகிலும் இந்த கூடுதல் கவுண்டர்கள் நேற்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது.
இங்கு ரூ.400 செலுத்தினால் 4 அரவணை டின் மற்றும் 2 பாக்கெட் அப்பமும் பக்தர்களுக்கு வழங்கப்படும். ரூ.600 செலுத்தினால் 6 டின் அரவணை, 4 பாக்கெட் அப்பமும் வழங்கப்படும் ரூ.40 செலுத்தி சுவாமி அய்யப்பனின் பிரசாதம் மட்டும் பெற்றுக் கொள்ளலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X