என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் இலங்கை பிரதமர் வழிபாடு
Byமாலை மலர்21 Nov 2017 1:57 PM GMT (Updated: 21 Nov 2017 1:57 PM GMT)
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மனை வணங்கி வழிபாடு செய்தார்.
பெங்களூரு:
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கடந்த ஆகஸ்ட் மாதம் கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு வர திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அப்போது பெய்த பெருமழையின் காரணமாக அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று தனது மனைவி மைத்ரியுடன் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு ரணில் விக்ரமசிங்கே வந்தார். அவருக்கு கோயில் வாசலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு நடைபெற்றுவரும் ’ஷத சன்டிகா யாகம்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மூகாம்பிகை அம்மனை பயபக்தியுடன் வணங்கி வழிபாடு செய்தார். இலங்கை பிரதமரின் வருகையையொட்டி மங்களூர் நகரம் மற்றும் மூகாம்பிகை அம்மன் ஆலயம் அமைந்துள்ள கொல்லூர் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கடந்த ஆகஸ்ட் மாதம் கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு வர திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அப்போது பெய்த பெருமழையின் காரணமாக அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று தனது மனைவி மைத்ரியுடன் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு ரணில் விக்ரமசிங்கே வந்தார். அவருக்கு கோயில் வாசலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு நடைபெற்றுவரும் ’ஷத சன்டிகா யாகம்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மூகாம்பிகை அம்மனை பயபக்தியுடன் வணங்கி வழிபாடு செய்தார். இலங்கை பிரதமரின் வருகையையொட்டி மங்களூர் நகரம் மற்றும் மூகாம்பிகை அம்மன் ஆலயம் அமைந்துள்ள கொல்லூர் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X