என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரெயில் அடியில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மனிதர் - வைரலாகும் வீடியோ
Byமாலை மலர்21 Nov 2017 10:58 AM GMT (Updated: 21 Nov 2017 10:58 AM GMT)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலுக்கு அடியில் சிக்கியவர் காயமின்றி உயிருடன் வந்தது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் திவோரியா மாவட்டத்தில் உள்ள பன்கட்டா ரெயில் நிலையத்தில் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். பாலத்தின் வழியாக செல்லாமல் அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலுக்கு அடியில் நுழைந்து சென்றுள்ளார். செல்லும் போது திடீரென ரெயில் நகர ஆரம்பித்தது. இதனை கவனித்த அவர் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டார்.
ரெயில் கடந்து சென்ற பிறகு அவர் எழுந்து நடந்து வந்தது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் உடலில் சிறிய காயம் கூட ஏற்படவில்லை. இதனை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அது வைரலாக பரவி வருகிறது.
அவர் குடிபோதையில் இருந்ததால் தான் தண்டவாளத்தை கடந்தார் என நேரில் பார்த்தவர்கள் கூறினர். ரெயில் தண்டவாளத்தில் சிக்கி உயிருடன் வந்தது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் திவோரியா மாவட்டத்தில் உள்ள பன்கட்டா ரெயில் நிலையத்தில் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். பாலத்தின் வழியாக செல்லாமல் அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலுக்கு அடியில் நுழைந்து சென்றுள்ளார். செல்லும் போது திடீரென ரெயில் நகர ஆரம்பித்தது. இதனை கவனித்த அவர் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டார்.
ரெயில் கடந்து சென்ற பிறகு அவர் எழுந்து நடந்து வந்தது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் உடலில் சிறிய காயம் கூட ஏற்படவில்லை. இதனை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அது வைரலாக பரவி வருகிறது.
அவர் குடிபோதையில் இருந்ததால் தான் தண்டவாளத்தை கடந்தார் என நேரில் பார்த்தவர்கள் கூறினர். ரெயில் தண்டவாளத்தில் சிக்கி உயிருடன் வந்தது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X